நாம் பெரும்பாலானோர் கோவிலுக்குச் செல்லும் போது, முதலில் செய்யும் வேலை அர்ச்சனைக்கு தேவைப்படும் பொருட்கள் வாங்குவது தான். பூ, பழம், கற்பூரம், மற்றும் குறிப்பாக தேங்காய். இதெல்லாம் நம்மால் வெளியே பார்த்து தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், ஒரு தேங்காயின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை நாம் கண்களால் கணிக்க முடியாது. ஒரு தேங்காயின் வெளிப்புற தோற்றம் நன்கு முற்றியதா அல்லது இளம் தேங்காயா என்பதைப் பற்றி மட்டுமே தெரியும். ஆனால், […]

பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு […]

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்‌ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]

தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் […]

பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் என்று சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கிறார். இவர், கடந்த 2019இல் வெளிவந்த ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் ஆகிய படங்களிலும் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி […]

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் டூத் பேஸ்ட். நம் பற்களை சுத்தம் செய்ய இதை தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதன் பயன்பாடு அதைவிட அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியுமா..? டூத் பேஸ்ட் என்பது வெறும் பற்களை சுத்தம் செய்யும் பொருள் அல்ல. வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் சுத்தம் செய்யலாம். புதிது போல ஜொலிக்கும் ஷூ : வழக்கமாக நாம் அணியும் ஷூவுக்கு மேல் தூசி, அழுக்கு […]

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பசும் பண்ணையில், பசுக்களோடு பேசிக்கொண்டு இயற்கையை வாழ்வாக மாற்றியுள்ளார் ஒரு விவசாயி. அவர் தான் குணா. பசு வளர்ப்பை பழமையான தொழில் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இது ஒரு வசதியான தொழில்முறை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முன்பு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணா, கொரோனா ஊரடங்கின் போது மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார். வேலை இழப்பு, வருமான சிக்கல் […]

இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான உடல் நல பிரச்சனை என்றால், அது உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு வாழ்க்கை முறை, தவறான உணவியல் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதில் இருந்து விடுபட இயற்கையான, பாரம்பரிய வழிகள் பல இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அந்த வகையில், இன்று வெந்தய நீர் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வெந்தயம் (Fenugreek) என்பது […]

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (41), நாகர்கோவிலில் இயங்கி வரும் ஒரு பிரபல இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனுஷா ஜாஸ்மின் (33), தனியார் பல் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்கு வாழ்க்கையில், கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. […]