fbpx

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள 1,124 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 1,124

ஓட்டுநர் – 845

பம்ப் ஆப்பரேட்டர் – 279

கல்வித் தகுதி :

* 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் …

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வரும் நிலையில், இவரது மகன் ஓம்பிரகாஷ் ஆன்லைன் கேமிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. ஓம்பிரகாஷுக்கு தற்போது 17 வயது ஆகிறது. இவர், எப்போது பார்த்தாலும் செல்போனில் ஃபீரி பயர் கேம் விளையாடி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்துப் பார்த்தும் அவர் கேட்பது போல் தெரியவில்லை.

ஆன்லைன் கேமால் …

உங்களின் தனியார் பள்ளிகள் செழிக்க வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பகுதிநேர பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்கள் வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம். ஆனால், அரசுப் …

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற முடிவு செய்துள்ளனர்.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருவரும் Unfollow செய்தபோதே விவாகரத்து குறித்த செய்திகள் வட்டமடிக்க துவங்கின. தற்போது, முறைப்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து பெற சம்மதித்துள்ளனர். முன்னதாக சாஹல் வைத்திருந்த இன்ஸ்டா ஸ்டோரியில், ‘நான் கடினமாக உழைத்தேன். …

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் வருமான வரி விலக்கு உண்டு என்றும் பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது செலுத்தினால் போதும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட அஞ்சல் அதிகாரி ராதை சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார்.

செல்வ மகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். …

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அய்யா வைகுண்டசாமியின் 193-வது பிறந்த நாள் விழா மார்ச் 4ஆம் தேதியான செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி – கல்லூரிகளுக்கும், மாநில …

தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன் என்பவர் தனது மனைவி ஜமுனாவை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். அங்கு …

மதுரை அருகே ரயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர் (32) என்பவருக்கு திருமணமாகி 4 மாத கைக் குழந்தை உள்ளது. இவர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதே …

கோழியை காப்பாற்ற சென்ற பள்ளி மாணவன், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஆனால், இவருக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் அங்கு தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். கோபாலின் மகன் …

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்றுப் பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையின்படி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், சோனிய காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், மருத்துவமனையால் உறுதிப்படுத்தப்பட்டபடி கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் …