fbpx

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 11ஆம் வகுப்பு மாணவனை கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17) தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், பொதுத்தேர்வு முடிந்து முடிவுக்காக காத்திருந்தான். தற்போது கோடை விடுமுறை …

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், …

MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.

MyV3Ads நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சக்தி அனந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், …

உலகில் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அதிகம் பணம் புழங்கும் தொடர் என்றால், அது ஐபிஎல் தான். 18 சீசன்களாக நடந்துவரும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், சிறந்த வீரர்களையும், இளம் திறமையாளர்களையும் உள்ளடக்கியது. அதிக ரசிகர்களைக் கொண்ட தொடரும் ஐபிஎல் தான். மேலும், வீரர்களுக்கு அதிக சம்பளம் தரும் தொடராகவும் ஐபிஎல் இருந்து வருகிறது. …

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.7,500ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அதாவது, தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் …

நம்முடைய உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் கெட்டுப் போவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பலர் தெரியாமல் இருந்து வருகின்றனர். நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுதல் பணியை செய்கின்றன. செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது. ஆனால், இதய நோய்கள், சர்க்கரை நோய்கள், …

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் 24 நாட்கள் இருக்கும். இதனால், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே …

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான முருகேசனுக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், அவரவர் வீட்டில் தனித்தனியாக …

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். மீதமிருக்கும் 74 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்களே உள்ளது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகளை அதிமுக இப்போதே …

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத் தவறியவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் செய்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் …