மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சற்று நேரத்திலேயே மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்தாண்டே நடந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அவர் 3.71 சதவிகித வாக்குகளைப் பெற்று மக்களிடையே கவனம் பெற்றது. இருப்பினும் 2021 சட்டசபைத் தேர்தலில் அவரால் பெரியளவில் வாக்குகளைப் […]

இதய செயல்பாடுகளுக்கு மீன்கள் சிறந்த மருந்தாகும். அந்தவகையில், மீன்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன. அதேசமயம், அனைத்து மீன்களிலும், சில சத்துக்கள் ஒரே மாதிரியாக உள்ளன. மீன்களில் சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க செய்யாது. மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் […]

தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு மிக்கதாகும். தேவையான பொருட்கள் : பச்சை கற்பூரம் 25 கிராம் வெண் கடுகு 250 கிராம் ஜவ்வாது 50 கிராம் மருதாணி விதை 250 கிராம் ஏலக்காய் 10 கிராம் வேப்பிலை பொடி 50 கிராம் வில்வ இலை பொடி 50 கிராம் (மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு […]

வயிற்றுப்போக்கு சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குணமாகும். தூக்கமின்மை வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இரத்த சோகை தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் அருந்தி வந்தால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீரும். உடல் பருமன் ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி […]

மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால், இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான். அதாவது உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது, தைராய்டு, சிறுநீரக தொற்று […]

புற்றுநோயின் அபாயம் எங்கோ ஒரு சில இடத்தில் இருந்த நிலையில், தற்போது நம் அண்டை வீட்டையும் நெருங்கி விட்டது. இந்நிலையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது வேறொன்றும் இல்லை. சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் மார்பகப் புற்றுநோயைக் குறித்தது தான்..!! உடல் ரீதியாக பல இன்னல்களை கடந்து வரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்போது வெளியான அறிக்கையில், 2040 ஆம் […]

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வகையில், நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில் அவர், “இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு” என்று ஜாலியாக பாடல் எல்லாம் பாடினார். அப்போது […]

கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது. கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், […]

தேர்தலுக்கு பிறகு நிச்சயம் ஒரு மாற்றம் நடக்கும் என சசிகலா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி வரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலில் தனது ஜனநாயக கடைமையாற்றியுள்ளதாகவும், மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான […]

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பகா நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யும் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தனது […]