fbpx

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான சரவணன், திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் …

தமிழ்நாட்டில் சமீபத்திய மழையினால் மின்சாரம் தாக்கி சில உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக எர்த் லீகேஜ் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCBs) நிறுவுமாறு மின்சார வாரியம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

ஆர்சிடி கருவி தொடர்பாக தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் முக்கியமான எச்சரிக்கை மற்றும் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொருத்த வேண்டும் என்று …

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்ந்தது. குறிப்பாக, தக்காளி ரூ.150-க்கும், பீன்ஸ் ரூ.250-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் என இரு …

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல், முக்கிய கோயில் திருவிழாக்களின் போதும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்களின் …

வங்கக்கடலில் “டானா” புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா …

நமது ஊரில் நிறைய மளிகைக் கடைகள் இருக்கும். அவர்கள் அந்த மளிகை கடையை சாதரணமாக ஒன்றும் ஆரம்பித்துவிடுவதில்லை. அதற்கு முதலீடு, உழைப்பு இவை அனைத்தையும் செலவு செய்கிறார்கள். இந்த மளிகை கடை ஆரம்பிக்க சில வகையான License-யும் வாங்கிய பிறகு தான் மளிகை கடையை ஆரம்பிக்கின்றன. அந்த வகையில், மளிகை கடை வைக்க என்னென்ன License …

நமது அன்றாட உணவில் மற்ற சுவைகளை விட இனிப்பு அதிகம் உள்ளது. இதனால் இனிப்பு சுவையை நமது நாக்கு அதிகம் விரும்பும். ஆனால், அறுசுவைகளில் மிகவும் பாதிப்பானது இந்த இனிப்பு சுவை தான். அதுவும் சர்க்கரை போன்ற இனிப்புகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

குறிப்பாக சர்க்கரை நோய், உடல் வீக்கம், …

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டு, அவைகள் அனைத்தும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன?

ரொக்கப் பணம் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிவு ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ் பணம் …

தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ”தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவுள்ளோம்.

வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க …

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க …