இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சுலபமாகக் கிடைக்கும் பல உணவுகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், இந்த வசதிகளுக்குப் பின்னால் ஆபத்தும் மறைந்திருக்கிறது. குறிப்பாக புற்றுநோயின் அபாயம் உள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வுகளின் அடிப்படையில், புற்றுநோய் அபாயத்தை தூண்டும் சில முக்கியமான உணவுகளை இந்தப் பதிவில் பார்ப்போம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், உலக சுகாதார அமைப்பினால் ‘குரூப் 1 புற்றுநோய் காரணிகள்’ என […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரஹமதுல்லா (வயது 26) என்பவர் கார் விற்பனை முகவராக தொழில் செய்து வந்துள்ளார். அவரது மனைவி சஹானா (24) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சமீப காலமாக கூனிமேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது, சஹானாவுக்கும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷா (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் […]
சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் என்ற உயர் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர், சமையல் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே கருணாகரன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்ற பெண், தனது வளர்ப்பு நாயான பிட்புல் ரக […]
நடைபயிற்சியின்போது சில நிமிடங்கள் நடந்த பிறகு திடீரென தோன்றும் கால் வலி. ஓய்வு எடுத்தால் வலி குறைகிறது. இது போன்ற அனுபவங்களை எதிர்கொள்பவர்கள், இதனை வெறும் தசை சோர்வாக நினைத்து தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், இது ஒரு முக்கியமான உடல் எச்சரிக்கை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொலைவில் சற்று நடக்கும்போது, தொடை அல்லது கால் பகுதியில் வலி ஏற்படுவது, ஓய்வு எடுத்தவுடன் வலி குறைவது இது பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், […]
ஒப்பனை என்பது அழகின் ஓர் அங்கமாக நிகழ்வது மட்டுமின்றி, தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மாறியுள்ளது. அந்த வகையில், பெண்களின் தினசரி ஒப்பனையில் முக்கிய இடம் பிடிப்பது லிப்ஸ்டிக். ஆனால் இந்த சிறிய அழகு சாதனம், அழகை அதிகரிக்கக் கூடியதோடு, சில சந்தர்ப்பங்களில் ஆரோக்கியத்துக்கும் எதிரியாக மாறிவிடுகிறது. சமீபத்தில் வெளியான ஓர் வீடியோவில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனன் வோரா, லிப்ஸ்டிக் தொடர்பான முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துள்ளார். அவரது […]
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]
தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் 1950களில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். மேலும், “தெலுங்கு சினிமாவின் ராணி” என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் திலகம் சிவாஜியை போல் நடிப்பாற்றல் கொண்டதால், அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், சாவித்திரியையும் திருமணம் […]
பஞ்சாப் மாநிலத்தில் 3-ஆவது திருமணம் செய்துகொண்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய நிலையில், அவரது 6 வயது மகளை தாத்தா – பாட்டியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காதலனுடன் செல்லும் முன் அந்த இளம்பெண், தன்னுடைய 6 வயது மகளை பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தாயைக் காணாததால் அந்த சிறுமி அடம் பிடித்துள்ளார். […]
ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் கைதி, பரோலில் வெளியே வந்தபோது, காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் டாஸ்மாக்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி […]