fbpx

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தாய் – தந்தை இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய நிலையில், குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. இது போன்ற சூழலில், குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், குழந்தைகள் சிறு வயதில் இருந்து செல்போன் …

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், தற்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றிய உடன் அருகில் உள்ள தனியார் பள்ளி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் …

கணவர் கண்முன்னே வடமாநில பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், தனது கணவருடன் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இங்கு பணியாற்றுவது பிடிக்காததால், மீண்டும் தங்களது சொந்த …

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட …

அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று சொல்லும் அனைவருமே மும்மொழி பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்படுமென மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், இதற்கு தமிழக அரசியல் தலைவரகள் கண்டனம் தெரிவித்து …

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மோசடியில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்குமாறு மத்திய – மாநில அரசுகள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இந்த மோசடிகளில் சிக்கி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் இன்றளவு …

டிவிக்களின் விலை 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், திறந்த செல்களின் விலைகளும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் டிவி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, டிவிக்களின் விலை 7% வரை …

ரேஷன் கார்டு என்பது தற்போது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவி, நிவாரணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதால், நாட்டில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வ்ருகின்றனர்.

குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது பெண்கள் …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து, ஒருமையில் பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ”உதயநிதி சொல்கிறார். மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால், முதலில் …

கடந்த 2017இல் இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், திடீரென 8-வது சீசனில் இருந்து விலகினார். கடந்த சீசனில் அவர் எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது. பின்னர், கமல் இடத்தை யார் நிரப்ப போகிறார் என்ற …