fbpx

வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக்.21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் …

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு ரூ. 247 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் …

தமிழ்நாடு அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ஒரு கோடி பயனாளர்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிப் பட்டியலுக்குள் வந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

முதற்கட்டமாக 1 …

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சனிக்கிழமையான இன்று (அக்.19) இந்நிகழ்ச்சியின் ’தெரிஞ்சிக்கலாம் வாங்க’ என்ற பகுதியில் தென்காசியைச் சேர்ந்த எம்.ஜி. ராம்குமார் என்ற நேயர், ”2044ஆம் ஆண்டு …

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். அந்த வகையில், குருபகவான் ரிஷப ராசியில் தனது வக்கிர பயணத்தை தொடங்கியுள்ளார். ரிஷப ராசியில் 119 நாட்கள் பயணம் செய்வார். இந்த பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருக்கின்றனர்.

கடகம்

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். …

தாதா நடத்திய போதை பார்ட்டியில் கேரள நடிகர் மற்றும் தமிழ் சினிமா நடிகை கலந்துகொண்ட சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரள கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி மற்றும் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போதை விருந்து தாதா ஓம்பிரகாஷ் தலைமையில் நடந்த நிலையில், இதில் தமிழ் சினிமா நடிகை ஒருவரும் கலந்து …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை …

பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மனோன்மணி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தில் நடிகர் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்திருப்பார்கள்.

பாண்டிராஜின் பசங்க …

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோன்றிய நீல நிற ஒளிரும் அலைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், கடல் அலைகள் ஒளிர்ந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அன்புமணி ராமதாஸ் கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் இருக்கிறார். பீச் அவுஸ் எனப்படும் கடற்கரைக்கு அருகே வீடு கட்டியிருக்கிறார். அதாவது, ஈசிஆரில் இரவு …

தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

இன்றைய உலகில் போன் இன்றியமையாத பொருளாகி உள்ளது. எல்லா நேரமும், எல்லா இடத்திலும் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. மேலும், தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கம் பலரிடமும் உருவாகி உள்ளது. இது பாதிப்பில்லாததாக நீங்கள் …