உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், பெற்றோர் இல்லாமல் தவித்து வந்த 14 வயது சிறுமியை, சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர் நகரைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சிறுமியின் தந்தையும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆதரவின்றித் தவித்து வந்த சிறுமி, வேறு வழியின்றித் தன்னுடைய உறவினரான […]
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் (BP) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றால் அவதிப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளையே நம்பி வாழ்பவர்கள் நம் வீடுகளில் அதிகம் உள்ளனர். வெறும் மருந்துகளால் மட்டுமல்லாமல், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களால் மட்டுமே இந்தப் பிரச்சனைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். நம் முன்னோர்கள் பின்பற்றியது போல, இந்த மூன்று நோய்களுக்கும் சேர்த்துத் தீர்வு தரும் ஓர் அற்புத வீட்டு வைத்தியம் பற்றி இங்கே […]
ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக ஸ்டெபானியின் முன்னாள் காதலனே அவரைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்துப் புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி பைபர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, போலி செய்திகள் மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். போலி செய்திகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், அவற்றைத் தடுக்கக் கடும் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசர தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்சி தாவலுக்கு பின்னால், தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிற கட்சி நிர்வாகிகளை தவெக-வில் இணைக்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், வரும் 2026 […]
ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஓடிபி கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. நீண்ட தூரப் பயணங்களுக்குப் பெரும்பாலான மக்கள் ரயிலையே நம்பி உள்ளனர். குறிப்பாக பண்டிகை காலங்களில், முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. […]
தற்போதைய காலகட்டத்தில் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப்பில், சில விதிமீறல் செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பிழைகளைச் செய்யும் பட்சத்தில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மெட்டா எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் அந்த நான்கு தவறுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் […]
நவீன வாழ்க்கை முறையில், பகல் பொழுதை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இரவில் குளிப்பது ஒருவித மன அமைதியை தந்தாலும், நள்ளிரவில் அல்லது மிகவும் தாமதமாக குளித்துவிட்டு உடனடியாக படுக்கைக்குச் செல்வது சில எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவர்கள் பரிந்துரைத்த சில முக்கியமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்க விளைவுகளை இங்கே காணலாம். இரவில் குளிப்பதால் ஏற்படும் […]
நெல்லையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், தனது முதல் திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளை மறைத்து, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில நாட்களிலேயே உண்மை வெளியாகி, இரண்டு கணவர்களையும் இழந்து, குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்யும் தொழில்நுட்பம் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் இப்போது உச்சத்தில் உள்ளன. சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள 72 வயதான பாட்டி ஒருவர், இது போன்ற மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

