மும்பையைச் சேர்ந்தவர் ஒப்பனை கலைஞர் பரத் அஹிரே. இவருக்கு 40 வயது ஆகும் நிலையில், கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜூலை 12ஆம் தேதி பரத் அஹிரே, தனது மனைவி ராஜஸ்ரீ முன்னிலையில், சந்திரசேகர் பத்யாச்சி, ரங்கா […]

சினிமா என்பது கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகம் என்றாலும், வெளியில் தெரியாத பல இருண்ட பக்கங்களும் உண்டு. சில நடிகர், நடிகைகள் உச்சத்தில் இருந்தாலும் திடீரென சரிந்து விடுகின்றன. அந்த வகையில், சினிமா உலகில் சரிந்த ஒரு நடிகையின் வாழ்க்கை பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். அந்த நடிகையின் பெயர் சுசித்ரா சென். இவர், இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி, […]

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளியூரை சேர்ந்தவர் சுனில். இவருக்கு 42 வயதாகும் நிலையில், தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பின்சி (36). இவர், பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக துணை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை குழந்தை இல்லை. இதற்கிடையே, கணவர் சுனில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். […]

மனித உடல் என்பது, சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து இயங்குகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து, குடிக்கும் நீரிலிருந்து, சுவாசிக்கும் காற்றில் இருந்து, சூரிய வெளிச்சத்திலிருந்து, என அன்றாட சூழ்நிலையின் அனைத்து அம்சங்களும் நம் உடலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு, இயற்கையோடு நெருங்கிய ஒத்துழைப்பிலேயே மனித வாழ்க்கை தாங்கி நிற்கிறது. ஆகவே, நாம் உண்பது சுத்தமான உணவாக இருக்க வேண்டும். நாம் குடிப்பது நல்ல நீராக இருக்க வேண்டும். நாம் சுவாசிப்பது தூய காற்றாக […]

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் நட்பாக […]

சமீப காலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அதிலும், கடந்த சில வாரங்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நாய் போன்ற விலங்குகள் மனிதனை கடிக்கும் போது, ரேபிஸ் (Rabies) எனப்படும் ஆபத்தான வைரஸ் ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. இது சிகிச்சை இன்றி விட்டுவிட்டால், மரணத்துக்கு கூட வழிவகுக்கக்கூடும் என்று […]

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த “அமைதியை நோக்கி” எனும் தலைப்பில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உறவைப் பொருத்தவரை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தெரிகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து […]

பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் நிலஅதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு ஜப்பான். இந்த பகுதியில் பசிபிக் தட்டம், பிலிப்பைன் கடல் தட்டம், யூரேஷிய தட்டம் மற்றும் வட அமெரிக்க தட்டம் உள்ளிட்ட பல புவிச்சரிவு தட்டுகள் சந்திக்கின்றன. இந்த புவிச்சரிவு தட்டுகள் தொடர்ந்து நகர்வதும், ஒன்றோடு ஒன்றும் மோதுவதால், ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இயற்கையின் ஒரு வழக்கமான செயல்பாடாக இருந்தாலும், ஜப்பானில் வாழும் மக்களுக்கு […]

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். […]

அம்மன் வழிபாட்டிற்கே உரிய மாதமான ஆடி மாதம் முடிந்துவிட்டது. முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கான ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் தான் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதம் ஆகும். சூரியன் சிம்ம ராசியில் நிலைபெற்று வலிமை பெறும் இந்த காலக்கட்டத்தில், தொடங்கப்படும் எந்த காரியமும் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கை. இதுவே, ஆவணிக்கு “சிங்க மாதம்” என்ற […]