வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக்.21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் …