fbpx

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள பிலால் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் தேதி பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி உள்ளிட்டவையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடையில் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு, தற்போது வரை சிகிச்சை …

வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தங்கையை ஆணவக்கொலை செய்துவிட்டு, பீரோ விழுந்து உயிரிழந்த்தாக் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருகே பருவாய் பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை செய்து வருபவர் தண்டபாணி. அவரின் மனைவி தங்கமணி விசைத்தறி தொழிலாளி. இந்த தண்டபாணி-தங்கமணி தம்பதிக்கு வித்யா (22 வயது) என்ற …

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, அதிகாலை 2.58 மணியளவில் (IST) நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பலுசிஸ்தானில் உள்ள உத்தாலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையப்பகுதி அமைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் …

இ-பாஸ் சர்வர் முடக்கப்ட்டுள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்க முடியாமலே அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சர்வதேச சுற்றுலா இடங்களாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில், கோடை பருவத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் சில வரையறைகளை விதித்து …

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டரில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திர போஸ்க்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த ரவுடி சுபாஷ் சந்திர போஸ்-ன் உடல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.…

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜெருசலேம், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் தொழுகை நடத்தி முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் வங்கிகள் இயங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் …

நிலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதிகளில் வெயிலின் கடும் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு மரங்கள் முற்றிலும் காய்ந்துள்ளன. இதன் காரணமாக இன்று ஆச்சக்கரை பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

காட்டுத்தீ என்பது காட்டுப்பகுதிகள் மற்றும் புல்வெளிகளில் தானாகவே அல்லது மனித நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படும் தீவிபத்தாகும். இது மிகவேகமாக பரவி சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும் மனித வாழ்வுக்கு …

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலத்தில், அவ்வப்போது பல விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. crazy videos என்ற X தள பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் ஒரு பெண் தன் துணையுடன் பில்லியர்ட்ஸ் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார்.

நேர்த்தியான கருப்பு மேலாடை மற்றும் …

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் உருவாகிறது. இது, நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும்போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இந்த நிலையில், பூமியின் சில பகுதிகள் இருண்டு காணப்படும். ஆனால், நிலவின் அளவு சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்கு பெரியதாக இல்லாததால், நிலவின் விளிம்புகள் மட்டும் சூரியனை …

மியான்மர் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றைய தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, இந்த இரு நாடுகளுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் கொல்கத்தா மற்றும் இம்பால் உட்பட பல இந்திய நகரங்களிலும் நிலநடுக்கம் …