பான்கார்டு ஆதார் எண் இணைப்பு….! இதை உடனே செய்யுங்கள்….!

பொருளாதார பரிவர்த்தனைக்கு பான் கார்டு மிகவும் அவசியம் என்று கூறப்படுகின்ற நிலையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் பான்கார்டு எண் என்றும் சொல்லப்படுகிறது. இதன் உதவியோடு பொதுமக்கள் சுலபமாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.


பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உரிய காலக்கெடு இந்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விதிகளின் அடிப்படையில் உங்களுடைய பான் கார்டு எண்ணையும், ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் படி இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால் அவர்களின் பான் கார்டுகள் செயலிழந்து விடும் இதன் காரணமாக நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது. அபராதம் செலுத்தாமல் இரண்டையும் இணைக்கும் காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மக்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க முடியும்.

Next Post

உடல் எடையை குறைக்கும் மாங்காய் ஜூஸ்..!! இப்படி செய்து குடிச்சிப் பாருங்க..!! செம ரிசல்ட்..!!

Fri May 5 , 2023
பொதுவாக கோடை காலத்தில் தர்பூசணிப் பழம், பலாப்பழம், முந்திரிப்பழம், மாங்காய், மாம்பழம் போன்ற பருவ கால பழங்கள் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. மாம்பழங்களை வைத்து ஜூஸ், மில்க் ஷேக் என்று வித விதமாக செய்து அசத்தலாம். பழுக்காத மாங்காய்களையும் வைத்து சுவையான மேங்கோ ட்ரின்க் செய்யலாம். அதன் சுவை தனித்துவமாக இருக்கும். மேங்கோ டிரின்கின் நன்மைகள்: இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆதலால், இது உடல் எடையை இழப்பதற்கு உதவியாக இருக்கும். […]
உடல் எடையை குறைக்கும் மாங்காய் ஜூஸ்..!! இப்படி செய்து குடிச்சிப் பாருங்க..!! செம ரிசல்ட்..!!

You May Like