BIG BREAKING | பணிந்தார் ஆளுநர்..!! அமைச்சராக பதவியேற்கிறார் பொன்முடி..!!

உச்சநீதிமன்ற கண்டனத்தை அடுத்து பொன்முடியை அமைச்சராக பதவியேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது.

இன்றைக்குள் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்றைக்குள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால், கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Lok Sabha | விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்கும் பாஜக..? பிளான் போட்ட அண்ணாமலை..!!

Chella

Next Post

Seeman | நாம் தமிழர் கட்சிக்கு ”மைக் சின்னம்”..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Fri Mar 22 , 2024
நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கட்சியினர் மேல்முறையீடு […]

You May Like