BIG BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை சௌந்தராஜன் பாஜக வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Read More : Tasmac | மக்களவை தேர்தல் எதிரொலி..!! டாஸ்மாக் கடை திறப்பு நேரம்..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

Chella

Next Post

Exam | நெருங்கும் மக்களவை தேர்தல்..!! 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே இறுதித்தேர்வு..!! பள்ளிக்கல்வித்துறை திட்டம்..!!

Mon Mar 18 , 2024
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி […]

You May Like