ஐயோ…! டெல்லியில் அடுத்த பயங்கர சம்பவம்…! மனித உடலை 8 துண்டாக வெட்டிய கொடூரம்…!

பயங்கரவாத குற்றச்சாட்டில் சமீபத்தில் டெல்லி போலீசார் இரண்டு நபர்களை போலீசார் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொழுது அவர்களின் வீட்டில் ரத்தக்கரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கை துண்டுகளும் போலீசார் பிடித்தனர். வடக்கு டெல்லி, பால்ஸ்வா டெய்ரி பகுதியில் துண்டாக்கப்பட்ட உடலை போலீசார் மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜக்ஜித் சிங் என்ற ஜக்கா மற்றும் நௌஷாத் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பல்ஸ்வா டெய்ரி பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட தங்குமிடத்திலிருந்து இரண்டு கைக்குண்டுகளை மீட்டுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அவர்களின் இல்லத்தில் மனித இரத்தத்தின் தடயங்களும் காணப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.

அறிக்கையின்படி, கொலைக்குப் பிறகு உடல் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்டது, இறந்தவர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலத்தை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை. 20 முதல் 25 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Vignesh

Next Post

உங்க ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது...? வெறும் 2 நிமிடம் போதும்....! முழு விவரம்....

Sun Jan 15 , 2023
உங்கள் ஆதாரில் புதிய மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைப்பது என்பது கட்டாயம். அதை நீங்கள் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ எளிதில் செய்து விடலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்தால், பல்வேறு அரசு சேவைகளை அணுகுவது மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெறுவது எளிதாக இருக்கும். உங்கள் புதிய […]
images 2023 01 15T055734.869

You May Like