BREAKING: லடாக் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

இந்தியாவின் லடாக் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.39 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் நீளம் 75.40ஆகவும் பதிவாகியுள்ளது.

Kathir

Next Post

’செல்போனில் அதிக நேரம் ரீல்ஸ் பார்க்காதீங்க’..!! மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை..!!

Tue Jan 30 , 2024
உடற்பயிற்சியும், ஆழ்ந்த தூக்கமும் அவசியம் என்றும் செல்போனில் அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கக் கூடாது என்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அதன்படி 7-வது ஆண்டாக தேர்வு குறித்த பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மன […]

You May Like