fbpx

குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 2000 ரூபாய்…..! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அங்கே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்.

மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் முதல் குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் அந்தத் தொகை வாங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த சித்தராமையா, ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரையில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், ஊக்கத்தொகை பெற வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மற்றும் வறுமை கோட்டுக்கு மேல் என வேறுபாடு இல்லை என கூறியுள்ளார்.

Next Post

துக்க நிகழ்ச்சிக்கு காண்டம் எடுத்துச் செல்லும் அமெரிக்கர்கள்..!! என்ன காரணம் தெரியுமா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Fri Jun 2 , 2023
அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. துக்க நிகழ்ச்சிக்கு செல்ல அமெரிக்கர்கள் காண்டத்தை தேடுகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக துக்க வீடுகளுக்கு செல்பவர்கள் முடிந்த வரை சடலத்தை எடுக்கும் முன் செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில் […]

You May Like