fbpx

’25 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை’..!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இது தவிர தென்மேற்கு பருவமழை ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, தென்காசி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சற்று கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

"இந்த வயசுல உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா"; மனைவியை ஆசையாக பார்க்க சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Thu Oct 12 , 2023
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் 49 வயதான முகமது கனி. மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு, 40 வயதான சர்மிளா பானு என்ற மனைவியும், திருமணமான 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். முகமது கனி, செங்கிப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். […]

You May Like