fbpx

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை….? மாநில அரசு எடுக்க போகும் முடிவு என்ன…..? எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்…..!

முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நாளை விடுமுறை வழங்கப்பட்டால் சனி, ஞாயிறு உள்ளிட்ட 2️ நாட்களையும் சேர்த்து மொத்தமாக 4 நாட்கள் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விடுமுறை தினமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்வுடன் மாநில அரசின் அறிவிப்பு என்ன? என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Next Post

நாளையுடன் முடிவடைகிறது ஜூன் மாதம்…..! வருகிறது அதிரடி மாற்றம் அனைவரும் ரெடியா இருங்க…..!

Thu Jun 29 , 2023
நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த […]
ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்..!! மக்களே ரெடியா..?

You May Like