fbpx

அடிதூள்…! 50% பகுதி நேர பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்…!

தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50% பகுதிநேரப் பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொண்டு, ஆணையிடப்பட்டுள்ளது.

01.04.2003-க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அவர்களது பகுதிநேரப் பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் மாவட்டத்தில் எத்தனை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது என்ற விவரத்தினை பூர்த்தி செய்து vocationaltn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் அதன் நகல் ஒன்றினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் இவ்வியக்ககம் அனுப்பிவைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

AI மூலம் மனிதர்கள் உருவத்தை போன்று போலியான நபர்களை உருவாக்கி மோசடி!… தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

Fri Aug 11 , 2023
AI தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் உருவத்தை போன்று போலியான நபர்களை உருவாக்கி மோசடிகள் அரேங்க தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது. ஆரம்பத்தில், இந்தத் […]

You May Like