fbpx

7 மாத ஆண் குழந்தை வயிற்றில் 2 கிலோ எடையுள்ள கரு!… உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் 2 கிலோ எடையுடன் கூடிய 6 மாத கரு வளர்ந்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். 7 மாத ஆண் குழந்தையின் வயிறு பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தையின் வயிற்றில் 2 கிலோ எடையுள்ள 6 மாத கரு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றி 7 மாத ஆண் குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

Kokila

Next Post

தொடரும் பதற்றம்...! ஹரியானாவில் வன்முறை... 2 பேர் மரணம்...! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

Tue Aug 1 , 2023
நேற்று ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்ததில் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் போலீசார் உட்பட குறைந்தது 15 பேர் காயமடைந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதை அடுத்து, கற்களை வீசி, கார்களுக்கு தீ வைத்ததை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டது. விஹெச்பியின் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ ஒரு குழுவினரால் நிறுத்தப்பட்டது, மேலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் நூவில் பகுதியில் வன்முறை பற்றிய […]

You May Like