fbpx

முதன்மைக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு…! திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான தேதி மாற்றம்…!

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நாட்கள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை பயிற்சி – முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிர்வாக காரணங்களின் பொருட்டு இன்று முதல் 14.09.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நடத்தப்பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வு 10.09.2023 அன்று நடைபெற இருந்தது. நிர்வாகக் காரணங்களின் பொருட்டு, தேதி மாற்றம் செய்யப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது இன்று முதல் 14.09.2023 முடிய 03 நாட்கள் மேற்குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். எனவும், பயிற்சியில் பங்கேற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பயிற்சி துவங்குவதற்கு முன்னதாக பயிற்சிக்கு வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு..! திறனாய்வுத் தேர்வு எழுதினால் மாதம் ரூ.10,000... தேர்வு தேதியில் மாற்றம்...! முழு விவரம்...

Tue Sep 12 , 2023
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-14ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1,000 மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு (500 மாணவர்கள், 500 மாணவிகள்) மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 என அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த […]

You May Like