fbpx

செம அறிவிப்பு..!! மத்திய அரசு வழங்கும் ரூ.5,000..!! பெண்களே உங்களுக்குத்தான்..!! எப்படி பெறுவது..?

கர்ப்பிணி பெண்களுக்கு பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5,000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தபட்சமாக 19 வயது இருக்க வேண்டும். ஆஃப்லைன் வாயிலாக மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.

அரசாங்கம் ரூ.5,000-ஐ 3 தவணைகளில் வழங்கும். அதன்படி, முதல் தவணையாக 1000 ரூபாயும், 2-ஆம் தவணையாக 2000 ரூபாயும், 3-ஆம் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படும். இப்பணம் நேரடியாக கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Chella

Next Post

சென்னை அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து…..! 15 லட்சம் மோசடி செய்த அதிமுகவின் பிரமுகர் அதிரடி கைது…..!

Fri Jun 16 , 2023
சென்னை தரமணி எம்ஜிஆர் நகர் காந்தி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி(57) இவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றரை வழங்கினார். அந்த புகார் மனுவில் கடந்த 2018 ஆம் வருடம் திருவான்மியூர் மேட்டுறவை சேர்ந்த குணசேகரன்(70) என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் என்னுடைய மகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அவர் […]

You May Like