fbpx

BreakingNews : இ.பி.எஸ் தரப்பிடம் அதிமுக அலுவலக ஆவணங்கள் ஒப்படைப்பு…..!

அதிமுக அலுவலக மோதலின் போது பன்னீர்செல்வம் தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார்.

Next Post

தமிழ்நாடு முழுவதும்..!! அரசுப் பேருந்துகளில் வரும் 27ஆம் தேதி முதல்..!! திடீர் நடவடிக்கையால் பொதுமக்கள் பீதி..!!

Mon May 22 , 2023
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் வங்கிகளில் கொடுத்து ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அதிலும் குறிப்பாக விரைவு போக்குவரத்து தொலைதூர பேருந்துகளில் அதிக அளவில் இரண்டு நாட்களாக 2000 ரூபாய் நோட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி கோட்ட நிர்வாகம் கிளை மேலாளர் மூலமாக நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை […]

You May Like