fbpx

சிறுமி உயிரிழந்த விவகாரம்…! உடனடியாக ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு…!

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த போது அருகில்‌ இருந்த பெரிய வாய்க்காலில்‌ தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார்‌ என்ற செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும்‌ ஆறுதல்களையும்‌ தெரிவித்து கொள்கிறேன்‌. உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வடிங்கவும்‌ உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Vignesh

Next Post

Job Alert..!! சம்பளம் ரூ.62,000 வரை..!! தமிழக ஊராட்சியில் வேலை..!! எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!!

Mon Nov 14 , 2022
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் ஈப்பு ஓட்டுநர் 3 அதிகபட்சம் 34 ரூ.19,500 – 62,000 இரவுக்காவலர் 5 அதிகபட்சம் 34 ரூ.15,700 – 50,000 […]

You May Like