fbpx

வெளியில் செல்லும்போது பொது-கழிவறையை பயன்படுத்துபவரா நீங்கள்? சிறுநீர் தொற்று ஏற்படலாம்!!!

மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனா‌ல் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம்.

சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது.

டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக அதனால் போர்த்திய பின்னர் ஃப்ளஷ் பட்டனை அழுத்தவும். மேலும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போதும் உங்கள் கைகளை சுத்தப்படுத்த மறக்க வேண்டாம். 

பொது கழிவறைத் தளங்கள் மிகவும் அழுக்காகவே இருக்கும். எனவே, பைகளை தரையில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. பைகளில் இருந்து இறுதியில் உங்கள் கைகளிலும் எளிதாகப் பரவும். அதனால் அதனை தவிர்த்து விடுவது நல்லது. 

Rupa

Next Post

ஊடக துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை...! மத்திய அமைச்சர் தகவல்..‌!

Fri Nov 18 , 2022
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை என பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார். பொழுதுபோக்குக்கு […]

You May Like