fbpx

ஒரு வாரத்திற்கு மட்டும் இதை குடித்துப் பாருங்க..!! குடல் புண் காணாமல் போய்விடும்..!!

உடல் ஆரோக்கியத்திற்கு 3 வேலை உணவு மிகவும் அவசியம். ஆனால், இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது. இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கிறது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படும். எனவே, இந்தப் பதிவில் குடல் புண்ணை ஆற்ற வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய பானம் குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

* தேங்காய் பால்

* கற்றாழை ஜெல்

* தேன்

செய்முறை :

  • முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் நன்கு அரைபட்டு பாலாக வந்த பின்னர் அதில் 3 அல்லது 4 கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலை நேரத்தில் பருகவும். இவ்வாறு செய்யத் தொடங்கிய சில நாட்களில் குடலில் உள்ள புண்கள் அனைத்தும் ஆறிவிடும்.

Chella

Next Post

சூப்பரோ சூப்பர்..!! திருமணத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி..!! என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

Fri Jan 19 , 2024
இந்தியாவில் உள்ள திருமணத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட $50 பில்லியன் வருமானம் ஈட்டப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 3.2 மில்லியன் திருமணங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டுமே நடக்கிறது. திருமணங்கள் எதிர்பாராத விதமாக ரத்து செய்யப்படும் சமயத்தில் பொருளாதார பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சிறப்பு வகை இன்சூரன்ஸ் பாலிசி தான் இந்த திருமண இன்சூரன்ஸ். இந்த பாலிசியின் கீழ், வாழ்க்கையின் மிகவும் மறக்க முடியாத நாளை […]

You May Like