fbpx

#சற்றுமுன்: அந்தமான், நிக்கோபார் தீவில் இருந்து 112 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்…!

போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்; போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து 112 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி 12:53 மணிக்கு தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் திங்கள்கிழமை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மக்களே எல்லாம் உஷாரா இருங்க...! தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை...!

Fri Aug 11 , 2023
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like