fbpx

கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்…..! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…..!

போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார்.

அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று அதிமுகவை சார்ந்தவர்கள் இந்த மனுவை ஆளுநரிடம் வழங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக, சென்னையில் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

Next Post

செப்.30ஆம் தேதிக்கு பிறகும் ரூ.2,000 நோட்டு செல்லுமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் முக்கிய அறிவிப்பு..!!

Mon May 22 , 2023
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து குறைந்து வந்ததை காண முடிந்தது. கடந்த 2020இல் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் […]

You May Like