fbpx

பயங்கர அலர்ட்…! பிபர்ஜாய் புயல் ஜூன் 15 ஆம் தேதி குஜராத் பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்…!

பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு எட்டு கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மும்பைக்கு மேற்கே 550 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. போர்பந்தரின் தென்மேற்கே, தேவபூமி துவாரகாவிலிருந்து 490 கிமீ தொலைவிலும், தென்மேற்கே, நலியாவிலிருந்து 570 கிமீ தொலைவிலும், தெற்கு, தென்மேற்கே மற்றும் கராச்சிக்கு தெற்கே 750 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளுது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மானிய விலையில் ரேசன் கடைகள் மூலம் மளிகை பொருட்கள்.‌‌..! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை...!

Mon Jun 12 , 2023
இது குறித்து பாமக நிறுவனர்‌ ராமதாஸ்‌ விடுத்துள்ள அறிக்கையில்‌,” சென்னையில்‌ அரிசி, பருப்பு மற்றும்‌ மளிகைப்‌ பொருட்களின்‌ விலைகள்‌ கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும்‌, நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்‌உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசிவிலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவேமுதல் முறையாகும்‌. அதேபோல்‌, கடந்த வாரம்‌ ரூ.118 ஆகஇருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலைஇப்போது […]
#Job Alert..!! தமிழக ரேஷன் கடைகளில் மெகா காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

You May Like