Pahalgam: பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட குறைந்தது ஐந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 25+ சுற்றுலாப் …