fbpx

Pahalgam: பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட குறைந்தது ஐந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 25+ சுற்றுலாப் …

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் …

பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் …

இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்து மடிவார்கள் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி …

Earthquake: ஆப்கானிஸ்தானில் நேற்று காலை 11.47 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் 94 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைக்கு அருகே இதன் மையம் இருந்தது. இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, கில்கிட்-பால்டிஸ்தான் போன்ற …

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் பெற பல நிபந்தனைகளை விதித்தது. இதில் பெரும்பாலான விதிமுறைகள் அரசின் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான், பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே வருமானம் இல்லாமல், அதிகப்படியான விலைவாசி காரணமாக தவித்து வருகின்றனர்.

ஆயினும் ஐஎம்எப் அமைப்பிடம் …

Pakistan: நவீன யுகத்தில் மனித ஆயுட்காலம் கணிசமாக விரிவடைந்துள்ளது, 2022 ஆம் ஆண்டில் சராசரி உலகளாவிய ஆயுட்காலம் 72 ஆண்டுகள் ஆகும், இது 1900 ஆம் ஆண்டில் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனால் பாகிஸ்தானில் ஒரு இன சமூகம் உள்ளது, அங்கு பெண்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க …

பாகிஸ்தானின் கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிதியாளரும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளருமான காரி அப்து ரஹ்மான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், முகமூடி அணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் ரெஹ்மானின் கடைக்குள் வருகிறார். ரெஹ்மான் கவுண்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தபோது, ​​அவரை துப்பாக்கியால்

Measles: பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு 17 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை தட்டம்மை பாதிப்பு பற்றி சிந்த் சுகாதார துறை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் …

1947 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் ஒரு புதிய நாடாக மாறியதிலிருந்து, பாகிஸ்தான் மீது இந்தியாவின் முதல் விமானத் தாக்குதல் . அப்போதிருந்து, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பர எதிரிகளாகவே இருந்து வருகின்றன.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. உலகில் வேறு எந்த அண்டை நாடும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே …