Pakistan: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. […]

பாகிஸ்தான் நாட்டின் பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகியும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அந்நாட்டில் வாக்குப்பதிவு தேதியை நெருங்கி வந்த சூழ்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் இம்ரான் கான் மீது பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு […]

பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாடு இப்போது தேர்தலுக்காக தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது கடுமையான ராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை நாட்டில் இருந்து வெளியேற்றினார். இதனால் பாகிஸ்தானில் பெரும் அளவு தீவிரவாத நடவடிக்கைகள் […]

பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளுக்கு, இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பணத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-க்கு, இந்தியாவைப் பற்றிய பல ரகசிய ஆதாரங்களை கசிய விடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஐஎஸ்ஐக்கு உளவு வேலை பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதேந்திர சிவல், வெளியுறவு அமைச்சகத்தில் எம்.டி.எஸ் (மல்டி […]

பாகிஸ்தானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர். பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது, தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் எலைட் படையை சேர்ந்த 6 போலீசாரும் […]

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். நாட்டின் முக்கிய தகவல்களை கசிய விட்டதாக 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இஸ்லாமிய விதிமுறைகளை மீறி திருமணம் […]

அல் கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் வருடம் மே மாதம் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2011 ஆம் வருடம் ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை அந்நாட்டு அரசாங்கத்திடம் அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி செய்தியாளர்களிடம் தெரிவித்தது அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பொதுத் […]

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து இம்ரான் […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான சோதனை காலம் நிலை வருகிறது. அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் […]

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை […]