fbpx

தண்ணீர் தொட்டியில் கிடந்த பெண் சடலம் ….

கோவையில் தனியார் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி. ஏற்கனவே மூர்த்தி இயந்துவிட்டார். தேவி மற்றும் சகோதரி சத்யா ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனியார் குடியிருப்பு தொட்டிகளை தூய்மை செய்யும் பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது நேற்று மாலையில் இருந்து தேவி காணவில்லை.

தேவியின் சகோதரி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்துள்ாளர். அப்பகுதியில் தியமைணப்புத்துறை காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தேவியின் உடல் மீட்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினர் தடையங்களை சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரதே பரிசோதனைக்காக தேவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை அல்லது தவறி விழுந்து தேவி இறந்தாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Wed Sep 14 , 2022
நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் மிகக் குறைவு என அமைச்சர் செந்தில் பாலாஜிவிளக்கம் அளித்துள்ளார். சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செந்தில்பாலாஜி கூறுகையில் , ’’ மின்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பகுதியில் செய்து வரும பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் செய்ய […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like