fbpx

நீரிழிவு தொல்லை இனி இல்லை.! கோல்டன் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா.! 100% ரிசல்ட்.!

நீரிழிவு நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் சில இயற்கை முறையிலும் இதனை கட்டுப்படுத்த இயலும். இதற்கான ஒரு அற்புத மருந்து தான் கோல்டன் ஜூஸ். இந்த அற்புதமான பானத்தை அருந்துவதன் மூலம் தீவிர பாதிப்பில் இருக்கும் நீரிழிவு நோயும் கட்டுக்குள் வரும் .

இந்த அற்புதமான பானம் செய்வதற்கு இரண்டு நெல்லிக்காய் மற்றும் 5 கிராம் மஞ்சள் எடுத்துக் கொள்ளவும். இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இவற்றுடன் வெந்நீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸ் எடுக்கவும். பின்னர் இவற்றை 100 மில்லி அளவிற்கு சுண்ட காய்ச்சி எடுக்கவும். இந்த பானத்தை தினமும் குடித்து வர எவ்வளவு கடுமையான நீரிழிவு நோய் இருந்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும். மிகத் தீவிரமான நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு கூட இந்த ஜூஸ் அற்புதமானது என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன் நிறத்திலிருக்கும் இந்த நெல்லிக்காய் மஞ்சள் சாறு சுவை மிகுந்தது மேலும் இந்தச் சாறு சர்க்கரை நோயின் தீவிர பாதிப்பையும் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் அதிகரிப்பதால் ஏற்படும் கை கால் எரிச்சல் அரிப்பு மற்றும் கண் பார்வை குறைபாடு ஆகியவையும் குணமாகும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பானத்தை குடித்து வர அவர்களது சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்து ஆரோக்கியமுடன் வாழலாம் எனவும் அறிவுறுத்துகின்றனர் .

Next Post

வாவ்.! தினமும் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் குடிச்சா என்னாகும்.! இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

Sun Dec 24 , 2023
வெண்டைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இந்தக் காயில் இரும்பு சத்து, நார்ச்சத்து, புரதம், மக்னீசியம், மாங்கனிசு, வைட்டமின்கள் மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவதை விட அதை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெண்டைக்காயில் இருக்கும் அனைத்து சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். நீரிழிவு […]

You May Like