fbpx

நாட்டின் 76வது சுதந்திர தின விழா…..! நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை வைத்த பிரதமர் நரேந்திரமோடி….!

நாளை மறுநாள் இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிர படுத்தியிருக்கிறது. காவல்துறையினரும், ராணுவத்தினரும் ஒருபுறம் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி இது தொடர்பாக தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஹர்கர் திரங்கா இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில், பொதுமக்கள் தங்களுடைய முகப்பு படத்தை மாற்ற வேண்டும். நம்முடைய நாட்டிற்கும், நமக்கும் இருக்கின்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், இந்த தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Next Post

76வது சுதந்திர தினவிழா தமிழகத்தில்….! மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதித்த மீன்வளத்துறை….!

Sun Aug 13 , 2023
நாளை மறுநாள் இந்தியா முழுவதும் 76வது சுதந்திர தின விழா கொலகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவரும் அணிவகுப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று, பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை ஜார்ஜ் கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் நடைபெற உள்ள சுதந்திர தின […]

You May Like