Election 2024: பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகவே என மோடி(Modi) நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். Election 2024: இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மேலும் […]

ஷாருக்கான் தனது X தளத்தில், ‘Ask SRK’ அமர்வு ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகன் தனது பாடல்களைப் பாடியதற்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷாருக்கான் பிசியான நடிகராக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் தவறியதே இல்லை. அவ்வப்போது தனது X தளத்தில், ‘Ask SRK’ என்ற அமர்வை நடத்தி […]

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள பல் மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை தொடர்ந்து, அந்த மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை செய்த ஒரு நபர் இறந்த நிலையில், மற்றொரு பெண்ணின் உதடு வெட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பெண்ணின் உதடு வெட்டப்பட்டதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புகார் எழுந்தது. இந்நிலையில் இங்கே வழக்கமான சிகிச்சைக்கு வந்த 28 […]

Elon Musk-ன் X தளம், முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது. இப்போது எக்ஸ் தளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதக் குழு மற்றும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பல அமைப்புகளின் இரண்டு தலைவர்களுக்கான பிரீமியம், கட்டண சேவைகளை வழங்குகிறது என்று டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட்டின் (TTP) புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரீமியம் சந்தாவை வாங்க வேண்டிய நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் கொண்ட US-அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு டஜன் […]

உலகில் பெரும்பாலான மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளமாக இருப்பது ட்விட்டர். இந்த நிறுவனத்தை வாங்கிய உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் இதன் பெயரை ‘X’ என மாற்றினார். மேலும் இந்த சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கூட ‘X’ புதிய அப்டேட்டில் ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டது . இந்நிலையில் மேலும் பல வாடிக்கையாளர்களை […]

மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் இந்தியா விமானத்தில் தான் இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ […]

பிறமதங்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்தும் பிற மதங்களை அவமதிக்கும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டதாக முகமது சுஹைல் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய பிரிவு […]

நாளை மறுநாள் இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிர படுத்தியிருக்கிறது. காவல்துறையினரும், ராணுவத்தினரும் ஒருபுறம் அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி இது தொடர்பாக தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஹர்கர் திரங்கா இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில், பொதுமக்கள் தங்களுடைய முகப்பு படத்தை […]

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் […]

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கி, முதல் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இந்திய தகவல் […]