fbpx

தமிழ் நன்றாக தெரிந்தால் போதும்…! அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், உதவி அர்ச்சகர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக பேசுவோம் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 16,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 27.3.2023 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tnhrce-temple-assistant-archakar-recruitment-2022-notification

Vignesh

Next Post

திருமணம் நிச்சயக்கப்பட்ட முன்னாள் காதலியை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளைஞர்…..! அதிரடி கைது ஈரோட்டில் பரபரப்பு…..!

Mon Mar 20 , 2023
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம்பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு […]

You May Like