fbpx

மனித உரிமை மீறல்..!! ராஜபக்சே சகோதர்களுக்கு தடை..!! கனடா அரசு அதிரடி நடவடிக்கை..!!

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களை ராணுவம் அரங்கேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபரும், உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

மனித உரிமை மீறல்..!! ராஜபக்சே சகோதர்களுக்கு தடை..!! கனடா அரசு அதிரடி நடவடிக்கை..!!

இதேபோல, 2000இல் மிழர்களை படுகொலை செய்ததாக மரண தண்டன விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையின்படி, இந்த 4 பேரும் கனடாவுடன் நிதி பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது. கனடாவுக்குள் நுழையவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தந்தை மரணம்.. தவித்து போய் மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்.!

Wed Jan 11 , 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு பகுதியில் தியாகராஜன் என்ற நபருக்கு 29 வயதில் ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்து சில மாதங்களுக்கு முன் தியாகராஜனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். தந்தை இறந்த காரணத்தால் ஆனந்தன் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்து வந்த ஆனந்தன் நேற்று முன்தினம் எலி மருந்தை மதுவில் கலந்து குடித்து […]

You May Like