fbpx

’நீ யார்ட ப*** பதவி வாங்குனீன்னு தெரியும்’..!! டெய்சியிடம் ஆபாசமாக பேசிய சூர்யா..!! அதிரவைக்கும் ஆடியோ..!!

டெய்சி சரணிடம் வம்பு இழுத்து சண்டை போடும் திருச்சி சூர்யாவின் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த வகையில் சிறுபான்மையினர் தலைவராக இவருக்கு பதவி கொடுப்பார்கள் என்று பலரும் எண்ணினர். ஆனால் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணை தேர்வு செய்தனர். சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் பதவி வழங்கப்பட்டது.

’நீ யார்ட ப*** பதவி வாங்குனீன்னு தெரியும்’..!! டெய்சியிடம் ஆபாசமாக பேசிய சூர்யா..!! அதிரவைக்கும் ஆடியோ..!!

இதனால் சூர்யாவிற்கும் டெய்சி சரணுக்கும் பெருமளவில் சண்டை ஏற்பட்டது. இது பாஜக கட்சி நிர்வாகிகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். டெய்சி சரண் யூடியூப் சேனலில் மக்கள் எதிர்கொள்ளும் நோய்க்கான மருத்துவ ரீதியான குறிப்புகளை வழங்கி வருகிறார். இவர் சென்ற ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், சூர்யா சிவாவிற்கு வழங்கப்பட்ட ஓபிசி பதவி பிடிக்காத காரணத்தால் டெய்சி சரணிடம் வம்பு இழுத்து சண்டை போட்டுள்ளார்.

’நீ யார்ட ப*** பதவி வாங்குனீன்னு தெரியும்’..!! டெய்சியிடம் ஆபாசமாக பேசிய சூர்யா..!! அதிரவைக்கும் ஆடியோ..!!

இருவரும் சரமாரியாக தகாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்டுக் கொள்ளும் ஆடியோவானது தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில், சூர்யா சிவா தகாத வார்த்தைகளால் டெய்சி சரணை திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உனக்கெல்லாம் சிறுபான்மையினர் அணி தலைவர் பதவியா? நீ எந்த மூத்த நிர்வாகியிடம் உறவு கொண்டு இந்த பதவி வாங்கினாய் என்பது தெரியும். லாரி வைத்து உன்னை தூக்கி விடுவேன், பின்பு அனாதையாக சாக வேண்டும். நான் இவ்வாறு பேசுகிறேன் என்பதை நீ யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல். அது அண்ணாமலையாக இருந்தாலும் சரி, ஏன் மோடியாகவோ, அமித்ஷாவாக இருந்தாலும் சரி நேரடியாக சென்று சொல் எனக் கூறியுள்ளார். நீ இனி வாழ முடியாத அளவிற்கு நான் செய்வேன். மருத்துவமனை எதுவும் நடத்த நான் விட மாட்டேன்”. என்று கடுமையாக பேசியுள்ளார்.

Chella

Next Post

5 நாட்களுக்கு மழை இருக்கும்... அடுத்து 24 மணிநேரத்துக்கு "இடிமின்னலுடன் மழை" -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

Tue Nov 22 , 2022
வட தமிழ்நாடு நோக்கி நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like