fbpx

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் CCTV Camera Installation-Repair & Service, Beauty Parlour and Domestic Electrical Appliances – Repair & Service பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிக்கு என ஏரளாமான காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 49 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interaction அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். திருச்சி தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்வரும் 04.08.2022 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பாண்டிய தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info:

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

’நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குகிறது’..! மத்திய அரசு

Sat Jul 30 , 2022
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறுகையில், இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72,062 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் […]
’இந்த மாதிரி செய்தால் அது பலாத்காரம் ஆகாது’..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like