fbpx

நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும், பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை, நாம் வெளியிட்டு வருகிறோம். இதனை பார்த்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலர் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில், நீங்களும் நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இன்றைய தினம் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து, வெளியாகியிருக்கின்ற வேலைவாய்ப்பு …

தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் …

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் படைத்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கான செய்தியை நம்முடைய நிறுவனம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதனை பார்த்து பலர் பயன்பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியான நாளை தனியார் துறையின் …

நாள்தோறும் நாம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்று தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், floor planner பணிக்கு காலியாக …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற junior Research fellow பணிகளுக்கு, நான்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த …

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், ஒரு நாளைக்கு, 8000 ரூபாய் சம்பளத்தில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் domain expert பணிக்கு 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான முழு விவரங்கள் …

நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் அந்தந்த நிறுவனங்களில், இருக்கும் காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று யூபிஎஸ்சி நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,aeronautical officer, principal assistant, geophysicist scientists, scientists ‘B’ சீனியர், administrative officer Grade II பணியிடங்களுக்கான 56 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு …

தமிழகத்தை பொறுத்தவரையில், பல்வேறு படித்த, வேலைவாய்ப்பற்ற, இளைஞர்கள், வேலைவாய்ப்பின்றி, தவித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு, நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து, வேலை வாய்ப்பற்ற நபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த வகையில், தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், இருக்கின்ற காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆனால், இந்தப் பணியில், சேர …

தமிழ்நாடு மகளிர் விடுதிகள் கார்ப்பரேஷன் லிமிடெட்டில், தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரி பதவிக்கு ஆர்வம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, …

தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், இந்த பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இந்த அறிவிப்புக்கான …