இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Financial Officer, Company secretary, Head of Human Resources, Head of Technology பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 4 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க […]

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000 ஊதியம் வழங்கப்பட […]

நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்திருப்பது ஓடு அதனை ஏதேனும் ஒரு திட்டத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நமக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு வருங்கால சேமிப்பிற்கும் உதவும். மேலும் எதிர்காலத்திற்கு உத்தரவாதமாகவும் அது அமையும். மேலும் நமது முதலீட்டை தங்கத்தில் செய்வது அதிக லாபம் தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் தங்கத்தின் விலை எப்போதும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதால் தேவைப்படும் நேரத்தில் அவற்றை […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 44 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். […]

பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவை வழக்கம் போல் செயல்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற வங்கிகளுடன் இணைந்து மாற்றங்களை செய்து வருவதால் யுபிஐ சேவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைபிப்ரவரி 29க்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.. பேடிஎம் நிறுவனத்தின் […]

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அரசு பல்வேறு விதமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் போன்ற தகவல்களும் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. இதேபோல வங்கி போன்ற சேவைகளிலும் அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் ஒரு மாத தொடக்கத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. 2024 ஆம் வருட பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருப்பதால் இந்த மாதத்தில் […]

கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Lead – Business Finance பணிகளுக்கு என மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் MBA முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]

Central Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Attender / Sub Staff, Watchman cum Gardener பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 7 அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க […]

வங்கிகள் மற்றும் என்பிஎப்சியில் (NBFC) கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக அபராதக் கட்டணங்களை வருமானத்தை அதிகரிக்கும் கருவியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திருத்தப்பட்ட நியாயமான கடன் நடைமுறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வருவாய் வளர்ச்சிக்காக கடன் செலுத்தத் தவறியதற்கு தண்டனைக் கட்டணங்களைச் சுமத்துவதைத் தடுக்கிறது. இந்த நிலையில் ரிசர்வ் […]

கனரா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager, Assistant Manager, Junior Officer பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.21,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]