fbpx

மின்துறை நிலக்கரி விநியோகம் செய்ய இந்திய ரயில்வே முன்னுரிமை…! மத்திய அரசு அறிவிப்பு…!

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது.

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 அடுக்குகள் அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 2023 அன்று, நாளொன்றுக்கு 426.3 அடுக்குகள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த ஆண்டின் ஃபிப்ரவரி மாதத்தில் 399 அடுக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 27.3 அடுக்குகள் (ரேக்ஸ்) அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

உல்லாசமாக இருக்கும்போது வெடித்த சண்டை..!! தலையணையால் முகத்தை அழுத்தி கொன்ற கள்ளக்காதலி..!!

Fri Mar 10 , 2023
சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41). திருமணம் ஆகாத இவர், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் பெரியமேடு, ஆர்.எம். சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மதிய உணவு சாப்பிட்டு மது அருந்தியுள்ளனர். பின்னர் அன்று இரவு 9.30 மணியளவில் பிரியா […]

You May Like