தூய்மையான ஆற்றலை நோக்கிய ஒரு முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), ரூ. 37,500 கோடி மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதலால் ஏற்பட்டுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதிக அந்நியச் செலாவணியை விழுங்கும் இறக்குமதிகளின் மீதான சார்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும். […]

கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கான உற்பத்தியுடன் கூடிய பணப்பலன் அறிவித்துள்ளது மத்திய அரசு. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இல்லாத பிற பணியாளர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய பணப்பலனாக 1,03,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலக்கரி தொழில்துறைக்கான நிலைக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கோல் இந்தியா நிறுவனத்தில் […]