fbpx

தலைய எங்கடா காணோம்..! இணையத்தில் வைரலாகும் தலையில்லா நபர்!… பீதியில் மக்கள்!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தலையில்லா நபர் ஒருவர் காவலாளி உடையணிந்து அமர்ந்திருப்பது போன்ற வீடியோ பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது.

சில சமயங்களில் இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள் நம்மை , இது எப்படி சாத்தியமாகும் என்ற குழப்பத்தையும் நமக்கு ஏற்படுத்தும். இதோ அப்படியொரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் rajsinghmedia_123 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒரு மனிதர் தலை இல்லாமல் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்கமுடியும்.

அதாவது, அந்த நபர் ஒரு காவலாளி போல ஆடைகளை அணிந்திருப்பதை புகைப்படத்தில் காணலாம். புகைப்படத்தைப் பார்த்தால், அவர் ஒரு கடைக்கு காவலாக இருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது. ஆனால் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், புகைப்படத்தில் அவரது தலையை காண முடியவில்லை. அவர் தலை எங்கே? இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Kokila

Next Post

லிவ்-இன் காதலனை குத்திக்கொன்ற காதலி..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

Tue Sep 12 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா. இவர், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர். தொடர்ந்து 3 […]

You May Like