fbpx

திருமணம் முடிந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது…! உச்ச நீதிமன்றம் அதிரடி…! தீர்ப்பின் முழு விவரம் உள்ளே…

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை பணி நியமனத்திற்கு மகள் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும் இந்த வழக்கில், மனுதாரரின் தந்தை ஒரு மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுத்தர் பதவியில் பணியமர்த்தப்பட்டார், அவர் இறந்த பிறகு, பிரதிவாதியின் தாயார் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டார். பணி வழங்கப்பட்ட சிறிது காலத்தில் தாயும் இறந்துவிட்டார், இதனால் அவரது மூத்த மகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரினார், ஆனால் அவர் திருமணமானவர் என்ற காரணத்தால் அவரது மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

Vignesh

Next Post

மருத்துவமனையில் பயங்கரம்...! நச்சு வாயு தாக்கி 4 பணியாளர்கள் உயிரிழப்பு...!

Thu Oct 6 , 2022
டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர். டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG […]

You May Like