மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது தாயுடன் தகாத உறவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பன் இருப்பதாக எண்ணி, 17 வயது சிறுவன் கொடூரமாக அவரை கொலை செய்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த நபருக்கும் அவரது தாய்க்கும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது அப்பகுதியினரை அதிர்ச்சியால் ஆழ்த்தியது. கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, […]

புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், கடந்த ஜனவரி 30ஆம் தேதி, 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் சக ஆசிரியைகளுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரம் மாநிலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தன்னுடன் பணியாற்றும் மூன்று ஆசிரியைகளுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்ததை வீடியோ […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே […]

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு சிறை தான் உலகம். இத்தகைய சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாக பார்க்காமல் அவர்களை சீர்திருத்தும் இடமாக பார்க்க வேண்டும் என்று தான் நீதிமன்றங்களும் சட்டங்களும் சொல்கிறது. ஒருவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அதன் மூலம் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது அவரது வாழ்வை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகவே […]

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மனைவி கணவனை கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரை சேர்ந்தவர் நிகில் கண்ணா. 36 வயதான இவர் கட்டுமான துறையில் தொழிலதிபராக இருந்து வந்தார். இவரது மனைவி ரேணுகா கண்ணா(38). இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி புனே நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து […]

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிகழ்விற்கு காரணம் என மருத்துவமனை டீன் குற்றம் சாட்டினார். இது குறித்து பேசிய நாந்தெட்டின் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன்; கடந்த 24 மணி நேரத்தில் 12 பெரியவர்கள் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நாக்பூரில் இடைவிடாத கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, 53 வயதான பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகரத்தில் சுமார் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் […]

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதுபோன்ற மிரட்டல்கள் வராது என்று துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு […]