தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இந்தி கற்பிப்பது குறித்த தனது மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகளில் இந்தி கற்பிப்பதற்கு தமிழகம் தெரிவித்துள்ள எதிர்ப்பு தொடர்பான வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, தமிழக மண்ணில் இந்தி கற்பிக்க […]
supreme court
இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு […]
பெற்றோரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் தனது தாயின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருமாறு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. தாய் மற்றும் மகனுக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், தங்களது பாசத்தின் காரணமாக மகனும் அவனது மனைவியும் வீட்டின் முதல் தளத்தில் வாடகை இன்றி வசிக்க பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால், நாளடைவில் அந்தச் சொத்தை தங்களின் பெயருக்கு […]
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. […]
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]
கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று […]
எத்தனால் ஒதுக்கீட்டு நடைமுறை தொடர்பான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு செய்யும் தனது லட்சியத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக அரசு முதன்மை வழக்கறிஞர் ஜெனரல் ஆர். வெங்கடரமணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாடு தழுவிய இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தை ஒரு “முக்கியமான சோதனை […]
இல்லத்தரசிகளை ‘தேசத்தை உருவாக்குபவர்கள்’ என்று அங்கீகரித்த உச்சநீதிமன்றம், ஊதியம் பெறாத வீட்டு வேலைகளின் பொருளாதார மதிப்பையும் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான முக்கிய தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் இழப்பை ‘தனிப்பட்ட இழப்பீட்டுத் தலைப்பாக’ (distinct head of compensation) கருத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த இழப்பைக் கணக்கிடுவதற்கு மாதத்திற்கு ரூ. 30,000 என்ற வருமானத்தை’ […]
The Supreme Court has ruled that the POCSO Act must be mandatorily applied in cases involving the commercial sexual exploitation of children.

