மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் […]

வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]

‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்தைக் கொண்ட NCERTயின் சமூக அறிவியல் புத்தகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது… பள்ளிக் கல்வித் துறை செயலாளர், NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் UGC அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது… இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் […]

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து ‘நீதித்துறை ஊழல்’ என்ற பகுதியை NCERT நீக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.. NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் முன்பே தானாக முன்வந்து விசாரித்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை […]

ஒரு பெண், குறிப்பாக ஒரு சிறுமி, தனது விருப்பத்திற்கு மாறாக விரும்பத்தகாத கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்தப்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியாக இருந்தபோது கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதுபோன்ற வழக்குகளில் சிறுமியின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட […]

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது..  இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு […]

அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை […]