fbpx

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்….! டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனு….!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதிமுகவின் பொது செயலாளர் பதவி மறுபடியும் கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான் அதிமுக மேற்கொண்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பத்தாம் தேதி நீதிபதி பிரதீப் எம் சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது

Next Post

ஸ்டெர்லைட் விவகாரத்க்தில் ஆளுநர் கருத்து வேதனை அளிக்கிறது.. கே.பி. முனுசாமி பேட்டி..

Fri Apr 7 , 2023
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து வேதனை அளிக்கிறது என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று தெரிவித்தார்.. மேலும் “ […]
மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே தாவுகிறாரா கே.பி.முனுசாமி..? எடப்பாடியின் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு..!!

You May Like