fbpx

Breakingnews :மாற்றப்பட்டது பொறியியல் கலந்தாய்வு தேதி…..! அமைச்சர் சற்றுமுன் மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு ஜூலை மாதம் 2ம் தேதி ஆரம்பமாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ மாநில கல்வி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு ஆரம்பமாகிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.

Next Post

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட புதிய எஸ் எம் எஸ் வசதி….! இத மட்டும் நோட் பண்ணிக்கோங்க…..!

Fri May 19 , 2023
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாகவும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான பாமர மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் பல்வேறு விதமான சிரமங்களும், சிக்கல்களும் இருக்கின்றன. இதனால் இவர்களின் சிரமத்தை போக்கும் விதத்தில் தற்போது புதிதாக […]

You May Like