fbpx

நள்ளிரவில் இந்திய கடல் பகுதியில் மர்ம படகு….! கடலோர காவல் படைக்கு காத்திருந்து அதிர்ச்சி…..!

குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவான ஏடிஎஸ் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இந்திய கடலோர காவல் படை தன்னுடைய விரைவான ரோந்து வகுப்பு கப்பல்களின் ஐ.சி.ஜி.எஸ் மீரா பெஹன் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் அபீக் உள்ளிட்டோரை ரோந்து பணிக்காக அனுப்பியது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதோடு அன்று இரவு ஓகா கடற்கரையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் பகுதியில் ஒரு படகு சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்தது. எனவும் ஐசிஜி கப்பல்களால் சம்பந்தப்பட்ட படகு துரத்தப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐ சி ஜி போர்டிங் குழுவின் விசாரணை என்பது அந்த படகில் சுமார் 425 கோடி ரூபாய் மதிப்பிலான 61 கிலோகிராம் போதை பொருள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டன. குழுவினருடன் படகு கைது செய்யப்பட்டு மேலதிகாரிகளின் விசாரணைக்காக ஓகாவிற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

விராட் கோலியை காதலித்த வீராங்கனை..!! காதலியை கரம்பிடித்த டேனியல் வியாட்..!! வைரலாகும் புகைப்படம்..!!

Wed Mar 8 , 2023
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டேனியல் வியாட். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை. இவ்வளவு ஏன், விராட் கோலியை ஒருதலையாக காதலித்தும் வந்தார். அதனை விராட் கோலி ஏற்கவில்லை என்பதால் ஆண்களையே வெறுத்து விட்டார் என்று கூறும் அளவுக்கு ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலை சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார். இவர் ட்விட்டரில் தனது தோழியுடன் முத்தம் கொடுப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை […]
விராட் கோலியை காதலித்த வீராங்கனை..!! காதலியை கரம்பிடித்த டேனியல் வியாட்..!! வைரலாகும் புகைப்படம்..!!

You May Like