காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்ற நபர் தன்னை காதலிக்குமாறு அந்த சிறுமியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அந்த சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அக்கம்பட்டத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயர்ந்தார் இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.