fbpx

லவ் டார்ச்சர் செய்த வாலிபர் பிளஸ்1 மாணவி எடுத்த விபரீத முடிவு….! காவல்துறையினர் அதிரடி விசாரணை…..!

காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்ற நபர் தன்னை காதலிக்குமாறு அந்த சிறுமியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த சிறுமி தன்னுடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அக்கம்பட்டத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயர்ந்தார் இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Post

இணையதள விளையாட்டுக்கான தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி அளித்ததின் எதிரொலி…..! புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு….!

Tue Apr 25 , 2023
தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் ஆகவே அது முறைப்படி சட்டமாக்கப்பட்டது. தற்போது இணையதள விளையாட்டு ஆணையம் மற்றும் இணையதள விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்ற புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டனர் இந்த புதிய விதிமுறைகள் […]
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர்..!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!!

You May Like