fbpx

மனைவி மீது சந்தேகம்.. கோடாரியால் வெட்டி கொன்ற கணவன்.. கொடூர சம்பவம்..!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குட்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெட்டப்பா (36). இவரது மனைவி ரேணுகா (30). இவர்கள் எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரேணுகாவின் நடத்தையில் சந்தேகப் பட்ட ஜெட்டப்பா கடந்த சில தினங்களாக ரேணுகாவிடம் சண்டை போட்டு வந்தார். நேற்று காலை மறுபடியும் சந்தேகத்தால் ரேணுகாவிடம் சண்டை போட்ட ஜெட்டப்பா ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ரேணுகாவின் தலையில் வெட்டினார். இதில் ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர் லிங்கசுகூர் காவல் நிலையத்திற்கு சென்ற ஜெட்டப்பா, ரேணுகாவை கொலை செய்ததை கூறி சரண் அடைந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராய்ச்சூர்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா குட்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெட்டப்பா (36). இவரது மனைவி ரேணுகா (30). இவர்கள் எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரேணுகாவின் நடத்தையில் சந்தேகப் பட்ட ஜெட்டப்பா கடந்த சில தினங்களாக ரேணுகாவிடம் சண்டை போட்டு வந்தார். நேற்று காலை மறுபடியும் சந்தேகத்தால் ரேணுகாவிடம் சண்டை போட்ட ஜெட்டப்பா ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து ரேணுகாவின் தலையில் வெட்டினார். இதில் ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர் லிங்கசுகூர் காவல் நிலையத்திற்கு சென்ற ஜெட்டப்பா, ரேணுகாவை கொலை செய்ததை கூறி சரண் அடைந்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Rupa

Next Post

இனி இதையெல்லாம் பஸ்ஸில் ஆண்கள் செய்ய முடியாது.. தமிழக அரசின் புதிய சட்டம்..!

Thu Aug 18 , 2022
பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண் பயணிகளால் சில நேரங்களில் தொந்தரவு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது.கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்தால் ஆண் பயணியை பேருந்தில்‌ இருந்து இறக்கிவிடலாம். மேலும் நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் இருக்கும் காவல்நிலையத்தில் […]

You May Like