fbpx

இந்த விஷயத்தில் தான் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாம்……! அட இதுல என்னய்யா பெருமை வேண்டி இருக்கு…..!

அதாவது கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் சமயத்தில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். இது தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் ஆவடி காவல் துறை துணை ஆணையர் பாஸ்கர், மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் முகமது உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர். கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் சமயத்தில் உண்டாகும் மரணத்தின் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் மனு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Post

இதுதான் ரியல் ஜாக்பாட்..!! 365 நாட்கள் விடுமுறை..!! மாதந்தோறும் சம்பளம்..!! ஊழியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

Sun Apr 16 , 2023
இந்த வருடத்திற்கு நீங்கள் வேலைக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் கூட வர தேவையில்லை. ஆனால், உங்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்று உங்கள் நிறுவனம் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்? பலருக்கு அது கனவு. ஆனால், சீனாவில் அது நனவாகியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் […]
இதுதான் ரியல் ஜாக்பாட்..!! 365 நாட்கள் விடுமுறை..!! மாதந்தோறும் சம்பளம்..!! ஊழியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

You May Like