fbpx

SSLC Result: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்….! தமிழகத்தில் முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது தெரியுமா….?

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வை சுமார் 9,40,000 மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி இருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் 91.39% மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் அந்த வகையில் 4,30,710 மாணவிகளும்,4,04,904 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே 6.5% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் சுமார் 3,718 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

அதேபோல இந்த தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. அதைப்போல சிவகங்கை 97.53% விருதுநகர் 96. 22% என்று அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

Next Post

SSLC RESULT: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்….! நாமக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா….?

Fri May 19 , 2023
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 92.98 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 19, 513 பேரில் 10121 மாணவிகளும் 9,392 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 90.60% பெண்கள் 95.54 சதவீதம் பேர் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி […]

You May Like